ரூ.25000 கோடி கோவில் நிலத்தை சர்வ சாதாரணமா தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்திருக்காங்கன்னா எவ்வளவு தைரியம் இருந்திருக்கனும்.. 3,085 ஏக்கர் நிலங்களை மீட்க தவெக அரசு எடுத்த நடவடிக்கை.. நம்ம ஆட்சி தான் நிரந்தரம்ன்னு நினைச்சு செஞ்ச மோசடியெல்லாம் இன்னிக்கு 3வது ஆள் ஆட்சிக்கு வந்ததால வெளியே வந்திருக்கு.. இன்னும் என்னென்ன பண்ணி வச்சிருக்காங்களோ இந்த 50 வருஷத்தில்?

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய திருக்கோயில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக தற்போது எழுந்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட…

View More ரூ.25000 கோடி கோவில் நிலத்தை சர்வ சாதாரணமா தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்திருக்காங்கன்னா எவ்வளவு தைரியம் இருந்திருக்கனும்.. 3,085 ஏக்கர் நிலங்களை மீட்க தவெக அரசு எடுத்த நடவடிக்கை.. நம்ம ஆட்சி தான் நிரந்தரம்ன்னு நினைச்சு செஞ்ச மோசடியெல்லாம் இன்னிக்கு 3வது ஆள் ஆட்சிக்கு வந்ததால வெளியே வந்திருக்கு.. இன்னும் என்னென்ன பண்ணி வச்சிருக்காங்களோ இந்த 50 வருஷத்தில்?

சாமிக்கு பயப்படலனாலும் பரவாயில்லை… ஆனா இந்த ‘தூய ஆட்சிக்கு’ நீங்க பயந்துதான் ஆகணும்! கோயில் காசை ஆட்டைய போடாம ஆன்மீக காரியங்களுக்கு மட்டுமே யூஸ் பண்ண போறோம்! இந்த அதிரடியை பார்த்துப் பொதுமக்கள் ஹேப்பியா இருக்காங்க… ஆனா, ஆன்மீகத்தோட பேரால ஊழல் பண்ணி கொழுத்தவங்களுக்கு தான் இப்போ நெஞ்சு வலியே வந்துருக்கு!

தமிழ்நாட்டுல புது கவர்மெண்ட் வந்தாலே அதிரடிக்குக் குறைவிருக்காதுப்பா. இப்போ பட்ஜெட், கரண்ட், விவசாயம்னு எல்லா டிபார்ட்மென்ட்லயும் வெள்ளை அறிக்கை ரிலீஸ் பண்ண பிளான் பண்ணிட்டு, அப்படியே நம்ம ஹிந்து சமய அறநிலையத்துறை பக்கமும் கையை…

View More சாமிக்கு பயப்படலனாலும் பரவாயில்லை… ஆனா இந்த ‘தூய ஆட்சிக்கு’ நீங்க பயந்துதான் ஆகணும்! கோயில் காசை ஆட்டைய போடாம ஆன்மீக காரியங்களுக்கு மட்டுமே யூஸ் பண்ண போறோம்! இந்த அதிரடியை பார்த்துப் பொதுமக்கள் ஹேப்பியா இருக்காங்க… ஆனா, ஆன்மீகத்தோட பேரால ஊழல் பண்ணி கொழுத்தவங்களுக்கு தான் இப்போ நெஞ்சு வலியே வந்துருக்கு!
ramesh temple

நிதி, கரண்ட், விவசாயம்னு எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு இப்போ சாமி சொத்து பக்கம் கை வச்சிருக்கோம்! கோயில் காசுல குபேரனானவங்க லிஸ்ட் எல்லாம் ‘வெள்ளை அறிக்கை’யா வெளில வரப்போகுது… இனிமே ஒரு பைசா கூட ஆட்டைய போட முடியாது! ஆட்டைய போட்டவங்களும் தப்பிக்க முடியாது.. பெரிய கோயிலோட பணத்தை எடுத்து, ஒரு கால பூஜைக்கு வழியில்லாத சின்ன கோயிலுக்கு கொடுக்கப்போறோம்! ஆன்மீகத்துல அரசியல் பண்ணி பழகியவங்களுக்கு மத்தியில… இது நம்ம கவர்மெண்ட்டோட ‘மாஸ்’ ஆன்மீக புரட்சி!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நிதித்துறை, மின்சாரத்துறை மற்றும் வேளாண்மைத்துறை போன்ற முக்கியத் துறைகளைத்…

View More நிதி, கரண்ட், விவசாயம்னு எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு இப்போ சாமி சொத்து பக்கம் கை வச்சிருக்கோம்! கோயில் காசுல குபேரனானவங்க லிஸ்ட் எல்லாம் ‘வெள்ளை அறிக்கை’யா வெளில வரப்போகுது… இனிமே ஒரு பைசா கூட ஆட்டைய போட முடியாது! ஆட்டைய போட்டவங்களும் தப்பிக்க முடியாது.. பெரிய கோயிலோட பணத்தை எடுத்து, ஒரு கால பூஜைக்கு வழியில்லாத சின்ன கோயிலுக்கு கொடுக்கப்போறோம்! ஆன்மீகத்துல அரசியல் பண்ணி பழகியவங்களுக்கு மத்தியில… இது நம்ம கவர்மெண்ட்டோட ‘மாஸ்’ ஆன்மீக புரட்சி!
ramesh temple

கோயில் என்ன பிசினஸ் பார்க்கும் இடமா? கோவில் வருமானத்தை வைத்து உங்க இஷ்டத்துக்கு கல்யாண மண்டபம், வணிக வளாகங்கள்ன்னு கட்டுவிங்களா? போன ஆட்சியில போட்ட திட்டமெல்லாம் தவெக அரசு ரத்து செய்தது.. கோவில் வருமானம் கோவிலுக்கு தான்.. பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க மட்டும் தான் பயன்படுத்தனும்.. சாமியை வியாபாரமாக்க விஜய் அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது…

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு எடுக்கப்பட்ட முடிவுகள், தற்போது நீதிமன்ற தடையை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த…

View More கோயில் என்ன பிசினஸ் பார்க்கும் இடமா? கோவில் வருமானத்தை வைத்து உங்க இஷ்டத்துக்கு கல்யாண மண்டபம், வணிக வளாகங்கள்ன்னு கட்டுவிங்களா? போன ஆட்சியில போட்ட திட்டமெல்லாம் தவெக அரசு ரத்து செய்தது.. கோவில் வருமானம் கோவிலுக்கு தான்.. பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க மட்டும் தான் பயன்படுத்தனும்.. சாமியை வியாபாரமாக்க விஜய் அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது…
ramesh temple

சாமி இல்லைன்னு சொல்றவங்க கிட்டயும், சனாதனத்தை ஒழிக்கனும்ன்னு சொல்றவங்க கிட்டயும் இருந்த அறநிலையத்துறை இப்போது உண்மையான ஒரு ஆன்மீகவாதியிடம் உள்ளது. தெய்வம் தான் நின்று கொல்லும்.. ஆனால் அமைச்சர் ரமேஷ் உடனடியாக தட்டி கேட்பார்.. இறைவன் சன்னிதியில தப்பு செஞ்சவங்க யாராக இருந்தாலும் இனி தப்பிக்க முடியாது..

தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் ஆன்மீகம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக “இறை நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று முழங்குபவர்களின் கைகளில்தான்…

View More சாமி இல்லைன்னு சொல்றவங்க கிட்டயும், சனாதனத்தை ஒழிக்கனும்ன்னு சொல்றவங்க கிட்டயும் இருந்த அறநிலையத்துறை இப்போது உண்மையான ஒரு ஆன்மீகவாதியிடம் உள்ளது. தெய்வம் தான் நின்று கொல்லும்.. ஆனால் அமைச்சர் ரமேஷ் உடனடியாக தட்டி கேட்பார்.. இறைவன் சன்னிதியில தப்பு செஞ்சவங்க யாராக இருந்தாலும் இனி தப்பிக்க முடியாது..
online booking

திருப்பதி ஸ்டைல்ல இனி திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை கோவில்கள்.. ஆன்லைன் மூலம் புக் பண்ணி எப்போது தரிசனம் என்பதை பக்தர்களே முன்பதிவு செய்யலாம்.. இனி வரிசையில் நிற்க வேண்டாம், கூட்டத்தில் இடிபட வேண்டாம், நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. இதுதான் மாற்றம்.. இந்த மாற்றத்தை தான் 50 வருடங்களாக எதிர்பார்த்தோம்.. நடக்கலை.. ஆனால் விஜய் ஆட்சி ஏற்ற 20 நாளில் சாத்தியமாயிற்று..

  தமிழக இந்து சமய அறநிலையத்துறை, அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கிய திருக்கோயில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்கவும், அவர்களின் தரிசனத்தை எளிதாக்கவும் ஒரு புதிய அதிரடி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி,…

View More திருப்பதி ஸ்டைல்ல இனி திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை கோவில்கள்.. ஆன்லைன் மூலம் புக் பண்ணி எப்போது தரிசனம் என்பதை பக்தர்களே முன்பதிவு செய்யலாம்.. இனி வரிசையில் நிற்க வேண்டாம், கூட்டத்தில் இடிபட வேண்டாம், நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. இதுதான் மாற்றம்.. இந்த மாற்றத்தை தான் 50 வருடங்களாக எதிர்பார்த்தோம்.. நடக்கலை.. ஆனால் விஜய் ஆட்சி ஏற்ற 20 நாளில் சாத்தியமாயிற்று..
ai temple

உலகின் முதல் ஏ.ஐ. கோவில்.. கடவுளிடம் நேரடியாக பேசி பதில் பெறலாம்..

  மலேசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு கோவில், உலகின் முதல் “ஏ.ஐ. கடல் தேவதை சிலையை அறிமுகப்படுத்தி உலகின் முதல் ஏ.ஐ. கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது. Mazu என்று அழைக்கப்படும் இந்த கடவுள், பக்தர்களுடன்…

View More உலகின் முதல் ஏ.ஐ. கோவில்.. கடவுளிடம் நேரடியாக பேசி பதில் பெறலாம்..
flowers

கோடிக்கணக்கில் வருமானம் தரும் கோவில் கழிவு மலர்கள்.. இந்திய ஸ்டார்ட் அப் புரட்சி..!

  இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்பது அனைவரும் அறிந்ததே,. இங்கு பல்வேறு மதங்களை சேர்ந்தோர் தங்கள் நம்பிக்கையை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அனைத்து மதங்களிலும் உள்ள பொதுவாக ஒன்று மலர்கள் கடவுளுக்கு…

View More கோடிக்கணக்கில் வருமானம் தரும் கோவில் கழிவு மலர்கள்.. இந்திய ஸ்டார்ட் அப் புரட்சி..!
vjdeepika

மாதவிலக்கு நேரத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. எனக்கும் கடவுளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்: பிரபல நடிகை..!

  பிரபல சீரியல் நடிகை ஒருவர், தான் மாதவிலக்காக இருந்தாலும் அசைவம் சாப்பிட்டாலும் கோவிலுக்கு போவேன் என்றும், “கடவுளுக்கும் எனக்கும் ஒரு நல்ல ‘அண்டர்ஸ்டாண்டிங்’ இருக்கிறது” என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

View More மாதவிலக்கு நேரத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. எனக்கும் கடவுளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்: பிரபல நடிகை..!
koil, sashtangam

கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

தற்போது எல்லாம் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை. இதற்கு என்ன காரணம்? யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள்தான். நமக்கு எந்த…

View More கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
A huge meat feast with 100 goats was held at a temple festival near Madurai

மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தின் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் விழாவில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 2,500 கிலோ அரிசி சமைத்து ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறிவிருந்து நடந்தது. இந்த…

View More மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணி
The iPhone that fell into the piggy bank belongs to Thiruporur Murugan

உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?

சென்னை: பாளையத்து அம்மன் திரைப்படத்தில் குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம் என்பார்கள். அதுபோல்சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் உண்டியலில் காணிக்கை போடும் போது தவறுதலாக…

View More உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?