50 வருஷமா தமிழ்நாட்டுல கொலைகாரங்களை, கஞ்சா குடிப்பவர்களை, பெண்கள் மீது கைவைப்பவர்களை உருவாக்கிட்டு போயிருக்காங்க.. ஒரே நாளில் அவங்களை எல்லாம் விஷம் வச்சா கொல்ல முடியும்.. கொஞ்சம் கொஞ்சமாத்தான் திருத்தனும்.. முதல்ல போதையில் இருந்து தெளிய வைக்கனும்.. அப்புறம் அவங்களோட வருமானத்துக்கு வழிபண்ணனும், பெண்களை எப்படி மதிக்கனும்ன்னு கவுன்சிலிங் கொடுக்கனும்.. இதெல்லாம் நடக்க கொஞ்ச நாள் ஆகும்.. கொஞ்சம் பொறுங்க.. தமிழ்நாடு சொர்க்க பூமியா மாறும்…
தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் மற்றும் சமூகச்சூழல் என்பது மிகவும் கவலைக்குரிய பல சீர்கேடுகளை தன்னுள் விதைத்து சென்றுள்ளது. அரை நூற்றாண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்தவர்களின் தவறான கொள்கைகளாலும், தொலைநோக்கற்ற…












































