விஜய் ஒரு தடவை முடிவெடுத்துட்டாருன்னா, அவரு பேச்சை அவரே கேட்க மாட்டாரு.. ஆட்சி அமைக்க என்.டி.ஏ கெஞ்சினாலும் சரி, மிரட்டினாலும் சரி கூட்டணி சேர மாட்டாரு.. அவர் அரசியலுக்கு வந்ததே திராவிட கட்சிகள் ரெண்டையும் வீட்டுக்கு அனுப்ப தான்.. அப்ப எப்படி ஒரு திராவிட கட்சி ஆட்சி அமைக்க ஒத்துக்கிடுவார்.. ஒன்று விஜய் ஆட்சியை பிடிப்பார்.. அல்லது மறு தேர்தல் தான்.. பிரபல ஜோதிடர்..
தமிழக அரசியலில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, வரும் தேர்தல்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக “விஜய் ஒரு தடவை முடிவெடுத்துட்டாருன்னா, அவரு பேச்சை…












































