எக்சிட் போல் என்பது ஒருநாள் தான் எடுப்பாங்க.. ஆனால் ஏப்ரல் 23ல் இருந்து இன்றுவரை எடுக்கப்படும் எக்சிட் போல்.. லிஸ்ட்லேயே இல்லாத புதுமை.. தினந்தோறும் வீடு வீடாக சென்று எடுக்கப்படும் எக்சிட்போல்.. 29ஆம் தேதி வெளிவரும் போது இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செம்ம புரட்சி நடந்துருக்காம்..
தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய நடைமுறையாக, தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. வழக்கமாக தேர்தல் முடிந்து நாளில் மாலையில் சிலமணி நேரங்கள் மட்டும் எடுக்கப்படும்…












































