தோத்துட்டோம்னு தெரிஞ்ச பிறகும் தப்பை ஒத்துக்காம, மக்கள் தப்பா ஓட்டு போட்டாங்கன்னு சொல்றீங்களா? தமிழ்நாட்டு மக்கள் தப்பு கணக்கே போட மாட்டாங்கடா… உங்க தலைகனத்துக்கு அவங்க போட்ட சரியான கணக்குதான் இந்தத் தேர்தல்! பெரியார் பேரையும் அண்ணா பேரையும் மேடையில மட்டும் முழங்கிட்டு, அடிமட்ட ஜனங்களோட பசியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் மறந்தா… கோட்டையில இருக்குற உங்களை தெருவுக்குக் கொண்டு வர மக்களுக்கு ஒரு நிமிஷம் கூட ஆகாது!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆளுங்கட்சியான திமுகவின் தோல்வி குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சமூக வலைதளங்களிலும் அரசியல் அரங்குகளிலும் விவாதங்கள் மிகவும் சூடுபிடித்துள்ளன. ஒரு கட்சியின் தோல்வி என்பது…











































