அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் இந்த மூன்று குரூப்புகளும் லஞ்சம் வாங்குவதை நிறுத்திவிட்டால் கஜானா நிரம்பிவிடும்.. இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் 10 லட்சம் கோடி கடனையும் அடைக்கனும்.. ஒரு தமிழன் கூட சாகும்போது கடன்காரனா சாகக்கூடாது.. மது, போதையை ஒழித்துவிட்டால் மக்கள் எல்லோரும் வசதியானவர்களாக மாறிவிடுவார்கள்.. தொலைநோக்கு சிந்தனையில் முதல்வர் விஜய்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு நிர்வாகத் தூய்மையையும், பொருளாதார மீட்டெடுப்பையும் சாத்தியமாக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்கள் மிக துணிச்சலான, தொலைநோக்கு சிந்தனை கொண்ட திட்டங்களுடன்…










































