எங்களை தாக்குபவர்களுக்கு நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்.. அமெரிக்காவுக்கு உதவும் ஒவ்வொரு நாடும் கடும் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.. ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெயை கூட விடமாட்டோம்.. ஈரான் எச்சரிக்கையால் உலக நாடுகள் பதட்டம்.. கச்சா எண்ணெய் வரலாறு காணாத உயர்வு.. போர் நீடித்தால் உலக பொருளாதாரம் சீரழியும்.. பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை..!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் இன்னும் வலுவடையும் என்றும், நரகத்தின் கதவுகள் திறக்கப்படும் என்றும் ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.…











































