காவிரி தண்ணீர் கொடுக்கலைன்னா, நெய்வேலி கரண்டை கட் பண்ணனுமாம்.. சீமான் சொல்றாரு.. சீமான் ரெண்டு விஷயத்தை புரிஞ்சுக்கிடனும்..
காவிரி தண்ணீருக்கு கர்நாடகா காசு வாங்கலை.. ஆனால் நெய்வேலி கரண்டுக்கு தமிழ்நாடு காசு வாங்குது.. நாம நிறுத்துன அதே காசை வச்சு வேறொரு மாநிலத்துகிட்ட வாங்கிருவாங்க.. நாம கொடுக்காட்டி அவங்க ஒன்னும் இருட்டுல உட்கார…












































