மக்கள் தோற்கடிக்கனும்ன்னு நினைச்சிட்டாங்கன்னா, எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது.. பணத்தால் ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்பது 90களின் காலம்.. இப்போது பணம் வாங்கினாலும் பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுவது டிரண்ட்.. இனி அரசியல்வாதி மக்களை ஏமாற்ற முடியாது.. விஜய்யை ஜெயிக்க வைக்க மக்கள் முடிவு செஞ்சிட்டாங்கன்னா, எத்தனை கோடி செலவு செய்தாலும் அதை தடுக்க முடியாது.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆவேச பதிவுகள்..!
தமிழக அரசியலில் தேர்தல் காலங்களில் பணம் விநியோகம் என்பது நீண்டகாலமாக ஒரு கறை படிந்த நடைமுறையாகவே இருந்து வருகிறது. 90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் அவர்கள் நிச்சயம் அந்த சின்னத்திற்கே…










































