எழும்பூர்ல தோற்றதுக்கு காரணமானவங்ககிட்டயே, ‘ஏன் தோத்தீங்க?’ன்னு கேட்டா, அவங்க உண்மையை சொல்லுவாங்களா? இல்ல, அடுத்த தேர்தல்லையும் தோக்க வைக்கிற பிளானை சொல்லுவாங்களா? சென்னையில மட்டுமில்ல, தமிழகம் முழுவதுமே மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களிச்சுட்டாங்க! அதிகார வர்க்கத்தின் கர்வத்தை கண்டு மக்கள் சலிச்சுப்போய் இருக்காங்க, இதை கண்ணாடியில பார்க்க தயாரா?”
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவு குறித்து, அதன் பின்னணியை ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவை அக்கட்சி தலைமை அமைத்துள்ளது. இந்த குழுவினரின் முக்கிய பணி, தோல்விக்கான…












































