பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மூடுவிழாவா? பறக்குறதுக்கு உங்களுக்கு ‘ஏரோப்ளேன்’ கேட்குது… ஆனா இங்க இருக்கிறவனுக்குப் பசிச்சா திங்கிறதுக்குச் சோறுதான் வேணும்! நெல் விளையுற பூமியில கான்கிரீட் போட்டா, நாளைக்கு உங்க கார்ப்பரேட் தட்டுல கான்கிரீட்டையா வச்சுத் திம்பீங்க?!பரந்தூர் மண்ணுல நாங்க விதைச்சது வெறும் நெல்லு இல்லடா… எங்க பாட்டன், முப்பாட்டனோட வியர்வை! நிலத்தை வித்துப் பணக்காரன் ஆகணும்னு நினைக்கிற ரியல் எஸ்டேட் மாஃபியாவுக்கு மத்தியில, நிலத்தையே அம்மாவா கும்பிடுற பரம்பரைடா நாங்க.
சென்னை பரந்தூர் பகுதியில் புதிய பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அது பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளமாக அல்லாமல், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கைக்கு எதிரான ஒரு பெரும்…












































