அன்னா ஹசாரே போராட்டத்தால் தான் மன்மோகன்சிங் அரசு வீழ்ந்தது.. ஆனால் அன்னா ஹசாரே அறுவடை செய்யாமல் அதன் பலனை மோடி அறுவடை செய்தார்.. இப்போது கரப்பான்பூச்சி போராட்டம் செய்தாலும், அதன் பலனை காங்கிரஸ் அறுவடை செய்ய முயற்சிக்கிறது.. மோடியை தேர்தலில் வீழ்த்த முடியாத காங்கிரஸ் கரப்பான்பூச்சியை பயன்படுத்துகிறதா? ஆனால் மோடி ஒன்றும் மன்மோகன் சிங் அல்ல.. கரப்பான்பூச்சியை மட்டுமல்ல, காங்கிரஸையும் சேர்த்து நசுக்கிடுவார்…
கடந்த காலத்தில் அன்னா ஹசாரே அவர்கள் முன்னெடுத்த மாபெரும் ஊழலுக்கு எதிரான போராட்டமானது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், அந்தப் போராட்டத்திற்குக் களத்தில் வியூகம்…











































