பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு.. அமெரிக்கா இப்பதான் கண்டுபிடிச்சிருக்கு.. இதைத்தான் காலங்காலமா இந்தியா சொல்லிகிட்டே இருக்குதே.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே ஆபத்து.. அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை.. பாகிஸ்தானை விட்டுவைத்தால் உலகத்திற்கே ஆபத்து.. லேட்டாக சுதாரித்த அமெரிக்கா என்ன செய்ய போகிறது?
அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் ரஷியா மற்றும் சீனாவுக்கு இணையாக, பாகிஸ்தான் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக,…










































