சொந்த தொகுதியிலேயே ஓட்டுக்கு கையேந்துற பரம்பரை எல்லாம், சிங்க நடை போட்டு வர்றவனைப் பார்த்து ‘பிச்சை’ன்னு பேசுறது வேடிக்கையா இல்ல… வேதனையா இருக்கு! ஜனநாயகத்துல ஓட்டு போடுறவன் தான் எஜமான். அந்த எஜமானனோட தீர்ப்பை ‘பிச்சை’ன்னு சொல்ற திமிர் இருக்கே… அந்த திமிரை அடக்குறதுக்கு தான் ஒரு புது ரத்தம் கிளம்பி வந்திருக்கு!”
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக வார்த்தைப் போர்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியும், அதற்கு ஆளுங்கட்சியான திமுக தரப்பிலிருந்து வரும் எதிர்வினைகளும் சமூக வலைதளங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் அனலை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.…










































