அன்பில் மகேஷ் கோடி கோடியாக செலவு செய்து தோற்று போனவர்.. மக்கள் அவரை நிராகரித்து உள்ளனர்.. ஒருசில ஆயிரம் மட்டுமே செலவு செய்து ஜெயித்தவர் அமைச்சர் கீர்த்தனா.. கீர்த்தனாவை கேள்வி கேட்க அன்பில் மகேஷுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.. ஒரு அரசு பள்ளியில் கழிவறை கூட இல்லாமல் தான் 5 வருடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.. இன்னொரு ஆட்சியில் நல்லது நடக்கிறது என்றால் அமைதியாக இருப்பதுதான் அன்பிலுக்கு நல்லது… மக்கள் சிரிப்பார்கள் நீங்கள் கேள்வி கேட்டால்… அரசியல் விமர்சகர்க்
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த விவாதங்களும், அதற்கு முன்வைக்கப்படும் விமர்சனங்களும் மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக,…












































