தமிழ்நாட்டு அரசியலில் இப்போ ஒரு செம சுவாரஸ்யமான தகவல் தீயாப் பரவிட்டு இருக்கு மச்சான்! முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது மகன்களுடன் சேர்ந்து விரைவில் தவெகவில் இணையப் போவதாகவும், இதற்காக யாருடைய சிபாரிசும்…
View More ஓபிஎஸ் தனது மகன்களுடன் தவெகவில் சேர விருப்பம்.. யாருடைய சிபாரிசும் இல்லாமல் டைரக்டா முதல்வர் விஜய்யிடம் பேசிவிட்டதாக தகவல்.. இதுவரை முன்னாள் அமைச்சர்கள்.. இப்போது முன்னாள் முதலமைச்சரே கட்சியில் சேர்வது பலம் என தகவல்.. தென்மாவட்டங்களிலும் தவெக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் எனவும் தகவல்.. விரைவில் ஒரு சனிக்கிழமை ஓபிஎஸ் கட்சியில் இணைந்தால் ஆச்சரியமில்லை…ops
இப்ப கூட ஒன்னும் மோசமில்லை.. டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்து கொள்ளலாம்.. ஓபிஎஸ்-ஐ எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் என்று சொன்னால் உடனே வந்துவிடுவார். இவர்கள் வந்துவிட்டாலே போதும், அதிமுகவில் இருந்து போன பாதி பேர் மீண்டும் திரும்பிவிடுவார்கள்.. அதன்பின் மாதம் ஒரு பொதுக்கூட்டம், தவெக அரசு தப்பு செய்யும்போது போராட்டம், மத்திய பாஜகவின் ஆதரவு என 5 வருடங்களில் எடப்பாடியார் நன்றாக ஸ்கோர் செய்யலாம்.. திமுக பிரபலங்களில் மீது வழக்குகள் குவியும் என்பதால் அவர்களால் கட்சியை கவனிக்க முடியாது.. அந்த வாய்ப்பை அதிமுக பயன்படுத்தலாம்.. ஆனால் ஈபிஎஸ் செய்வாரா?
தமிழக அரசியல் களம் தற்பொழுது பல்வேறு புதிய திருப்பங்களையும் கூட்டணிக் கணக்குகளையும் சந்தித்து வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் எதிர்கால நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில்…
View More இப்ப கூட ஒன்னும் மோசமில்லை.. டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்து கொள்ளலாம்.. ஓபிஎஸ்-ஐ எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் என்று சொன்னால் உடனே வந்துவிடுவார். இவர்கள் வந்துவிட்டாலே போதும், அதிமுகவில் இருந்து போன பாதி பேர் மீண்டும் திரும்பிவிடுவார்கள்.. அதன்பின் மாதம் ஒரு பொதுக்கூட்டம், தவெக அரசு தப்பு செய்யும்போது போராட்டம், மத்திய பாஜகவின் ஆதரவு என 5 வருடங்களில் எடப்பாடியார் நன்றாக ஸ்கோர் செய்யலாம்.. திமுக பிரபலங்களில் மீது வழக்குகள் குவியும் என்பதால் அவர்களால் கட்சியை கவனிக்க முடியாது.. அந்த வாய்ப்பை அதிமுக பயன்படுத்தலாம்.. ஆனால் ஈபிஎஸ் செய்வாரா?அதிமுக விக்கெட்டை மட்டும் தான் எடுப்போம்ன்னு நினைச்சிங்களா? அடுத்தது திமுக விக்கெட் தான்.. முதல் விக்கெட் ஓபிஎஸ்.. சுழற்பந்து வீச தொடங்கிவிட்டோம்.. எங்க சுழலில் திமுக எம்.எல்.ஏக்களும் அவுட் ஆவாங்க..ஓபிஎஸ், தனது மகனுக்கும் சேர்த்து சீட்டு கேட்டாரு.. விஜய்யும் ஓகே சொல்லிட்டார்.. எப்போ வேண்டுமானாலும் தவெகவுக்கு அவங்க வந்துருவாங்க.. தமிழ்நாடு அரசு கோப்பை இனி எங்கள் கையில் நிரந்தரமாக.. டிவிகே பாய்ஸ் பெருமிதம்…
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பங்களால் பெரும் பரபரப்பான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் விக்கெட்டுகள் சரிந்து வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவின் விக்கெட்டுகளும் விழத்…
View More அதிமுக விக்கெட்டை மட்டும் தான் எடுப்போம்ன்னு நினைச்சிங்களா? அடுத்தது திமுக விக்கெட் தான்.. முதல் விக்கெட் ஓபிஎஸ்.. சுழற்பந்து வீச தொடங்கிவிட்டோம்.. எங்க சுழலில் திமுக எம்.எல்.ஏக்களும் அவுட் ஆவாங்க..ஓபிஎஸ், தனது மகனுக்கும் சேர்த்து சீட்டு கேட்டாரு.. விஜய்யும் ஓகே சொல்லிட்டார்.. எப்போ வேண்டுமானாலும் தவெகவுக்கு அவங்க வந்துருவாங்க.. தமிழ்நாடு அரசு கோப்பை இனி எங்கள் கையில் நிரந்தரமாக.. டிவிகே பாய்ஸ் பெருமிதம்…சசிகலா செய்த மிகப்பெரிய தவறு ஓபிஎஸ்-ஐ நம்பாமல் எடப்பாடி கையில் கட்சியையும் ஆட்சியையும் கொடுத்து ஜெயிலுக்கு போனது.. ஜெயிலில் இருந்து வருவதற்குள் எடப்பாடி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.. ஓபிஎஸ் இடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருந்தால் சசிகலா வந்தவுடன் கட்சியை ஒப்படைத்து இருப்பார்.. அவருக்கு இருந்த விசுவாசம் யாருக்கும் இருந்திருக்காது.. கட்சியில் இருந்து ஒருத்தரும் வெளியே போயிருக்க மாட்டார்.. அதிமுக இன்றும் ஆலமரம் போல் இருந்திருக்கும்.. எம்ஜிஆர் கட்சியை தொடங்கினார்.. ஈபிஎஸ் கட்சியை அழித்தார்…
தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய காலகட்டம், அதிமுகவின் அதிகாரப் போட்டியில் பல திருப்பங்களைக் கண்டது. இதில் சசிகலா அவர்கள் மேற்கொண்ட சில முக்கிய அரசியல் முடிவுகள், இன்று அக்கட்சியின்…
View More சசிகலா செய்த மிகப்பெரிய தவறு ஓபிஎஸ்-ஐ நம்பாமல் எடப்பாடி கையில் கட்சியையும் ஆட்சியையும் கொடுத்து ஜெயிலுக்கு போனது.. ஜெயிலில் இருந்து வருவதற்குள் எடப்பாடி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.. ஓபிஎஸ் இடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருந்தால் சசிகலா வந்தவுடன் கட்சியை ஒப்படைத்து இருப்பார்.. அவருக்கு இருந்த விசுவாசம் யாருக்கும் இருந்திருக்காது.. கட்சியில் இருந்து ஒருத்தரும் வெளியே போயிருக்க மாட்டார்.. அதிமுக இன்றும் ஆலமரம் போல் இருந்திருக்கும்.. எம்ஜிஆர் கட்சியை தொடங்கினார்.. ஈபிஎஸ் கட்சியை அழித்தார்…10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சியில் இல்லாமல் இதுவரை இருந்ததில்லை.. எடப்பாடி ஒரு சரியான முடிவை கூட எடுக்கவில்லை.. அவர் எடுத்த எல்லா முடிவும் டோட்டல் தவறுகள்.. அதிமுக என்றாலே முக்குலத்தோர் ஓட்டுக்கள் தான் பலம்.. ஆனால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோரையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தது, தவெகவுடன் கூட்டணி வைக்காதது, கடைசி நேரத்தில் செங்கோட்டையனை வெளியேற்றியது வரை எல்லாமே தப்புத்தாளங்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி இன்று கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்ததற்கு ஒரே காரணம் ஈபிஎஸ்…
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்ற எடப்பாடி பழனிசாமி, அதிகாரத்தை கைப்பற்றுவதில் காட்டிய வேகம், கட்சியை வலுப்படுத்துவதில் காட்ட தவறியதுதான் அதிமுகவின் தற்போதைய வீழ்ச்சிக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.…
View More 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சியில் இல்லாமல் இதுவரை இருந்ததில்லை.. எடப்பாடி ஒரு சரியான முடிவை கூட எடுக்கவில்லை.. அவர் எடுத்த எல்லா முடிவும் டோட்டல் தவறுகள்.. அதிமுக என்றாலே முக்குலத்தோர் ஓட்டுக்கள் தான் பலம்.. ஆனால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோரையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தது, தவெகவுடன் கூட்டணி வைக்காதது, கடைசி நேரத்தில் செங்கோட்டையனை வெளியேற்றியது வரை எல்லாமே தப்புத்தாளங்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி இன்று கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்ததற்கு ஒரே காரணம் ஈபிஎஸ்…ஓபிஎஸ்-க்கு வேலை செய்ய மாட்டோம்.. திடீரென போர்க்கொடி தூக்குகிறார்களா போடி திமுக நிர்வாகிகள்? நேற்று வரை அவர் எதிரி, இன்று நம் கூட்டணியின் வேட்பாளரா? எப்படி ஏற்று கொள்வது? காலங்காலமாக திமுகவுக்கு உழைத்தவர்களுக்கு சீட் கிடையாதா? இதுதான் எங்களுக்கு தலைமை கொடுக்கும் மரியாதையா?
தமிழக அரசியல் களத்தில் நீண்டகாலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போடியில் களம் காணுகிறார். ஆனால் அவருக்காக களப்பணியாற்றும் திமுக உடன்பிறப்புகள் மத்தியில் பெரும்…
View More ஓபிஎஸ்-க்கு வேலை செய்ய மாட்டோம்.. திடீரென போர்க்கொடி தூக்குகிறார்களா போடி திமுக நிர்வாகிகள்? நேற்று வரை அவர் எதிரி, இன்று நம் கூட்டணியின் வேட்பாளரா? எப்படி ஏற்று கொள்வது? காலங்காலமாக திமுகவுக்கு உழைத்தவர்களுக்கு சீட் கிடையாதா? இதுதான் எங்களுக்கு தலைமை கொடுக்கும் மரியாதையா?ஓபிஎஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்.. அதைவிட முக்கிய திமுகவின் பலவீனம் அப்பட்டமாக தெரிகிறது.. அதிமுகவின் கழிவுகளை தேடிப்பிடித்து இணைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? திமுக தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.. இது தற்காலிக தேர்தல் வெற்றியை கொடுக்கலாம்.. ஆனால் திமுக இதற்காக பின்னாளில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை..!
தமிழக அரசியலின் தற்போதைய நகர்வுகள், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்திருப்பது, ஒரு மிகப்பெரிய அரசியல் அவலமாகவே பார்க்கப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தின் பிறப்பே…
View More ஓபிஎஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்.. அதைவிட முக்கிய திமுகவின் பலவீனம் அப்பட்டமாக தெரிகிறது.. அதிமுகவின் கழிவுகளை தேடிப்பிடித்து இணைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? திமுக தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.. இது தற்காலிக தேர்தல் வெற்றியை கொடுக்கலாம்.. ஆனால் திமுக இதற்காக பின்னாளில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை..!மூணு முறை சிஎம் சீட்-ல உட்கார வச்சது அந்த அம்மாவோட ஆசி… ஆனா இன்னைக்கு அதே அம்மாவோட எதிரிகிட்ட தஞ்சம் புகுந்தது எப்போவும் தீராத அரசியல் தூசி! பர்செப்ஷன் கேம்-ல ஜெயிச்சாலும், எலெக்ஷன் கேம்-ல ஜெயிக்கிறது கஷ்டம்! பழைய எதிரிகளை சேர்த்துக்கிட்டா கூட்டணி பலமாகும்னு நினைக்கிறாங்க… ஆனா அதுவே பலவீனமா கூட முடியலாம்!
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இதனை மூத்த பத்திரிகையாளர் கோலகல சீனிவாசன் போன்றவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து…
View More மூணு முறை சிஎம் சீட்-ல உட்கார வச்சது அந்த அம்மாவோட ஆசி… ஆனா இன்னைக்கு அதே அம்மாவோட எதிரிகிட்ட தஞ்சம் புகுந்தது எப்போவும் தீராத அரசியல் தூசி! பர்செப்ஷன் கேம்-ல ஜெயிச்சாலும், எலெக்ஷன் கேம்-ல ஜெயிக்கிறது கஷ்டம்! பழைய எதிரிகளை சேர்த்துக்கிட்டா கூட்டணி பலமாகும்னு நினைக்கிறாங்க… ஆனா அதுவே பலவீனமா கூட முடியலாம்!தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிதான்!.. பழனிச்சாமியை கடுப்பேத்திய ஓபிஎஸ்..
அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் என தர்ம யுத்தம் டத்தினார் ஓபிஎஸ். அதன்பின் பாஜக…
View More தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிதான்!.. பழனிச்சாமியை கடுப்பேத்திய ஓபிஎஸ்..டிடிவிக்கும் இடமில்லை.. ஓபிஎஸ்-க்கும் இடமில்லை.. விஜய் கறார் முடிவு.. மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி? 9 தொகுதிகள் 1 ராஜ்யசபா.. திமுக கூட்டணிக்கு செல்கிறார் ஓபிஎஸ்? கட்சியில் ஒரு பதவி, 4 தொகுதிகள்.. திரிசங்கு நிலைமையில் தேமுதிக.. விஜய்’ கதவை திறப்பாருன்னு எல்லோரும் காத்திருந்தாங்க.. ஆனால் அவர் கதவை பூட்டிட்டு சாவியை மக்கள்கிட்ட கொடுத்துட்டாரு! இது கூட்டணி கணக்கு இல்ல, மக்களோட மனக்கணக்கு!
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுக்கப்போகும் முடிவுகள் மற்ற கட்சிகளின் தலைவிதியை மாற்றியமைக்கும் காரணியாக மாறியுள்ளன. தற்போது கிடைத்துள்ள நம்பத்தகுந்த…
View More டிடிவிக்கும் இடமில்லை.. ஓபிஎஸ்-க்கும் இடமில்லை.. விஜய் கறார் முடிவு.. மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி? 9 தொகுதிகள் 1 ராஜ்யசபா.. திமுக கூட்டணிக்கு செல்கிறார் ஓபிஎஸ்? கட்சியில் ஒரு பதவி, 4 தொகுதிகள்.. திரிசங்கு நிலைமையில் தேமுதிக.. விஜய்’ கதவை திறப்பாருன்னு எல்லோரும் காத்திருந்தாங்க.. ஆனால் அவர் கதவை பூட்டிட்டு சாவியை மக்கள்கிட்ட கொடுத்துட்டாரு! இது கூட்டணி கணக்கு இல்ல, மக்களோட மனக்கணக்கு!ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் உறுதி.. கதவை மூடிய விஜய்.. திமுகவும் சேர்க்க மறுப்பு.. அரசியல் அனாதை ஆனாரா ஓபிஎஸ்? தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.. பேசாமல் அரசியலை விட்டே போயிருங்க ஓபிஎஸ்.. நெட்டிசன்கள் கிண்டல்.. ஒரு முன்னாள் முதல்வருக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா?
தமிழக அரசியலில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் இருந்த ஓ. பன்னீர்செல்வம் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட…
View More ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் உறுதி.. கதவை மூடிய விஜய்.. திமுகவும் சேர்க்க மறுப்பு.. அரசியல் அனாதை ஆனாரா ஓபிஎஸ்? தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.. பேசாமல் அரசியலை விட்டே போயிருங்க ஓபிஎஸ்.. நெட்டிசன்கள் கிண்டல்.. ஒரு முன்னாள் முதல்வருக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா?என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால் ஈபிஎஸ் சதி செய்து நம்முடைய வேட்பாளர்களை தோற்கடித்துவிடுவார்.. அச்சப்படும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. தவெக தான் சரியான ரூட். என்.டி.ஏ வேண்டாம்.. அதிரடி முடிவு.. ஆனால் கதவை திறக்க விஜய் மறுப்பு.. கடைசியில் திமுக தான் புகலிடமா?
தமிழக அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்த முக்கிய தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, இருவரும்…
View More என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால் ஈபிஎஸ் சதி செய்து நம்முடைய வேட்பாளர்களை தோற்கடித்துவிடுவார்.. அச்சப்படும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. தவெக தான் சரியான ரூட். என்.டி.ஏ வேண்டாம்.. அதிரடி முடிவு.. ஆனால் கதவை திறக்க விஜய் மறுப்பு.. கடைசியில் திமுக தான் புகலிடமா?