இரண்டு கோல்டு மெடல் வென்ற சிபி சத்யராஜின் மகன்

நடிகர் சத்யராஜின் பேரன் தீரன். இவர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜின் மகன் ஆவார். இவர் புனேயில் நடைபெற்ற தேசிய அளவிளான டோக்வாண்டோ போட்டியில் 2 கோல்டு மெடல்களை வென்றுள்ளார்.

a787ad5c3423c0a5e545eaa873cb380f

9, 10 தேதிகளில் புனேயில் தேசிய அளவில் இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இதை பெருமிதத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிபிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

தான் இதனால் பெருமையடைவதாகவும் கூறியுள்ளார் சிபிராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...