வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ 2025-ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதான பரிசை வென்ற நிலையில், அந்த பரிசை பெறுவதற்காக நார்வேயில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டால் அவர் நாட்டை விட்டு தப்பியோடியவராக கருதப்படுவார்…
View More நோபல் பரிசை வாங்க சென்றால் நாட்டைவிட்டு தப்பியோடியவராக கருதப்படுவார்.. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண் போராளியை மிரட்டிய வெனிசுலா அட்வகேட் ஜெனரல்.. நோபல் பரிசை கூட வாங்க முடியாத அளவுக்கு தலைதூக்கிய சர்வாதிகாரம்.. டிரம்ப் தலையிடுவாரா?Nobel Prize
டிரம்புக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது மரியாதையை இழந்துவிடும்.. உலக வரலாற்றில் தனிமனித சர்வாதிகாரம் தான் பெரும் அழிவுக்கு காரணமாகியுள்ளது. டிரம்ப் நடவடிக்கையால் உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவும் பாதிக்கப்படும்..
அமைதிக்கான நோபல் பரிசு உலகின் மிக உயர்ந்த அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், அமைதி மற்றும் நிலைத்தன்மையின் கோட்பாடுகளை தொடர்ந்து சவால் செய்துவரும் ஒரு தலைவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டால், அதன் மதிப்பு கேள்விக்குறியாகும்…
View More டிரம்புக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது மரியாதையை இழந்துவிடும்.. உலக வரலாற்றில் தனிமனித சர்வாதிகாரம் தான் பெரும் அழிவுக்கு காரணமாகியுள்ளது. டிரம்ப் நடவடிக்கையால் உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவும் பாதிக்கப்படும்..எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்வி
சென்னை: தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து, கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நோபல் பரிசுக்குரிய தகுதிகளுள் ஒன்று…
View More எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்வி