ஹோமக்குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைக்கலாமா?!

7180451e3c40e4bd632b85e8498861c0

கோவில்களில் ஹோமம் வளர்த்துவதில் கலந்துக்கொண்டு, ஹோமம் முடிந்ததும், ஹோமக்குண்டத்திலிருந்து சாம்பல், நாணயங்களை மக்கள் எடுப்பதை பார்த்திருக்கிறோம். இந்த செயல் சரியா என பார்ப்போம்…

ஹோமம் தொடங்கி அது முற்றிலும் எரிந்து சாம்பலாகும்வரை ஹோம குண்டத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. அவசர யுகமான இக்காலத்தில் ஹோமம் முடிந்து, யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பட்டவுடனேயே மக்கள் உள்ளே புகுந்து குண்டங்களை அணைத்தும், கலைத்தும் நாணயங்களையும் சாம்பல் பிரசாதமும் எடுக்கிறார்கள். இது மிகவும் பாவம். எல்லாம் சாம்பல் ஆன பிறகு நாணயங்களையும், சாம்பல் விபூதி பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதை வீட்டில் வைத்துக் கொண்டால் லட்சுமி கடாட்சம் பெறுவதுடன், நோய் நொடியும் வராது. அதனால் மு

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews