16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா?!


maxresdefault-1-2

திருமணத்தின்போதும், யாரையாவது வாழ்த்தும்போதும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறி வாழ்த்துவதை பார்த்திருக்கோம். பதினாறுன்னா பிள்ளைகளா?! போதுமா?!ன்னு கிண்டலா சொல்வோம். ஆனா, பிள்ளைச்செல்வத்தோடுக்கூடிய 16 செல்வங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்கு முக்கியமானது. அவை எவைன்னு தெரிஞ்சுக்கலாமா?!

  • கலையாத கல்வி
  • கள்ளமில்லா நட்பு குறையாத வயது
  • குன்றாத வளமை
  • மறையாத இளமை
  • பரவசமான பக்தி
  • பிணியற்ற உடல்
  • சலியாத மனம்
  • அன்பான துணை
  • தவறாத சந்தானம்
  • தாழாத கீர்த்தி
  • மாறாத வார்த்தை
  • தடையற்ற கொடை
  • தொலையாத நிதி
  • கோணாத செயல்
  • துன்பமில்லா வாழ்வு எனச்சொல்லப்படும் 16 பேறுகள்தான் பெரியவர்களின் வாழ்த்தில் இடம்பெறுவதாகும்..
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...